Wednesday, November 16, 2011

சொல்லிழந்து...

உந்தன் அபிப்பிராயம்
என்னவென்று கேட்டாய்?
பேசும் திறனிருந்தும்
பேசாமுடியா ஊமையாய்
உந்தன் முன்னால்
என்னுடைய நிலைமை
இதுவென்று சொல்லமுடியாமல்!!!
இனிப்புக்குள் சிக்கி
வெளிவரும் எறும்பாய்
நீருக்குள் விழுந்து
கரைசேரும் எறும்பாய்
பேசும் மொழியற்று
பயம்கூடிய உணர்வுடன் - எதிர்கால
வாழ்க்கையை நோக்கி நான்...

7 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

அருமையான ஒப்பீடு
ஆழமான புலப்பாடு..

நல்ல கவிதை..

Rathnavel Natarajan said...

அருமையான கவிதை
வாழ்த்துகள்.

Unknown said...

வரிகள் அழகு

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இரா.குணசீலன்,

மிக்க நன்றி...

தங்களின் இனிய வருகைக்கும் மற்றும் உள்ளத்தின் வெளிக்காட்டலுக்கும்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இரத்னவேல்,

மிக்க நன்றி ஐயா...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சிநேகிதி,

மிக்க நன்றி தோழி...

நலமா? நீண்ட இடைவேளைக்கு பிறகு தங்களின் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது...

Ranioye said...

vaarthaikal azhaku!