Sunday, March 1, 2009

பௌர்ணமி

நிலாப்பெண்ணே !
மாதத்தில் ஒருமுறைதான் முழுதாய் தோன்றி
வானத்தில் பிரகாசிக்கின்றாய் இரவில் - ஆனால்
என்னவளின் முகத்தில் கண்டேன்
என்னை காணும்பொழுதெல்லாம் உன்னை...

0 comments: