Saturday, March 7, 2009

மீண்டும் காதலா?

மறந்துவிட்ட மனதில்
மீண்டும் மகிழ்ச்சியா ?
வேண்டாம் பெண்ணே
வேண்டாம் காதல்...

காதல் என்னவென்று தெரியாமல்
கால் வைத்துவிட்டு தவித்ததும்,
பிரிவு என்ருமென தெரிந்தும்
அன்பு வைத்துவிட்டு வருந்துவதும்,
வேண்டாம் பெண்ணே
வேண்டாம் காதல்...

ஒருமுறை உயிரைவிட்டு விட்டு
வெறும் உடலோடு வாழ்கின்றேன்
மிஞ்சியிருக்கும் உடலையும்
மீண்டும் உருகுலைக்காதே!
வேண்டாம் பெண்ணே
வேண்டாம் காதல்.

1 comments:

pra.sup79@gmail.com said...

there is some spelling mistakes are there.,,,read carefully and correct it.