Thursday, March 19, 2009

கண்டேன் கண்களை
கொண்டேன் காதலை...

ஏங்கினேன் அன்பிற்கு
தயங்கினேன் சொல்வதற்கு...

விரும்புகின்றேன் நல்ல பதிலுக்கு
காத்திருப்பேன் நாளை உனக்கு.

0 comments: