Thursday, March 19, 2009

முத்தம்


வார்த்தையில் புனிதமில்லை - அனுபவிக்காவிட்டால்
வாழ்க்கை அர்த்தமில்லை.

பார்க்கதான் அசுத்தம் - தான்
கொடுத்தால் சுத்தம்.

ரத்தமின்றி யுத்தமொன்று தொடுத்தேன்.
சத்தமின்றி நித்தம்பல கொடுத்தேன்.

கேட்டு கிடைக்காவிட்டால் வருத்தம்
கேட்காமல் கிடைத்துவிட்டால் ஆனந்தம்...

0 comments: