Thursday, March 19, 2009

வீணையில் தோன்றும் நாதம்
காதுக்கு கேட்க இனிது !

மண்ணில் தோன்றும் மரம்
காலுக்கு கோடையில் இனிது !

கண்ணில் தோன்றும் முகம்
பார்வைக்கு ரசிக்க அழகு !

நெஞ்சில் தோன்றும் முகம்
வாழ்க்கைக்கு துணையாக அழகு.

0 comments: