Tuesday, March 3, 2009

நானும்... மரமும்...

பேருந்து பயணத்தில்...

என்கண்முன்னே வந்தது காய்ந்தமரம்
தன்னாலேவந்து நின்றது என்மனம்!

நான் நினைத்தேன் மரம் சொல்வதாக,
உயிருடன் இல்லை - ஆனால் நிற்கின்றேனென்று!

பிறகுதான் எனக்கு புரிந்தது
மரம்மட்டுமில்லை சொன்னது என்மனம் கூட!

ஆம்! நானும் அப்படித்தான்
அவள் இல்லாமல் வெறும் நினைவோடு வாழ்கின்றேன்.

0 comments: