Thursday, March 19, 2009

நீ!!!

என்,
இரத்தத்தில் ஜீவனாக ஓடுபவள் நீ
இதயத்தில் ஓசையாக துடிப்பவள் நீ
உடலில் உயிராக ஒட்டியிருப்பவள் நீ - வாழ்க்கை
சக்கரத்தில் அச்சாணியாக சுழல்பவள் நீ.

என்,
கடிகாரத்தில் முள்ளாக ஓடுபவள் நீ
கண்ணில் கருமணியாக மிதப்பவள் நீ
வானில் மேகமாக இணைந்தவள் நீ - என்னுள்
வாழ்க்கையில் காதலியாக கலந்திருப்பவள் நீ.

0 comments: