Thursday, March 19, 2009

என் கண்ணருகில்நீ இருந்தபோது
நான் கொண்டமோகம் தெரியவில்லை.

என் கண்ணைவிட்டுநீ பிரியும்போது
-தான் ஏதோதாகம் புரிக்கின்றது.

0 comments: