Monday, August 9, 2010

சின்ன சின்ன ஆசை...


அகரம் முதல்
அறியாத அவ்வயதில்
விருப்பத்தோடு கற்றதை
அறிந்த இவ்வயதில்
விபரத்தோடு கற்க
ஆசையாய்!!!
முத்தான தமிழை
மீண்டும் உன்னிடம்...

2 comments:

Anonymous said...

இந்தப் பதிவில் நீங்கள் குறிப்பிடுவது தாயையா? ஆசிரியரையா?

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,

அந்த இருவரையும் அல்ல...

இப்படியெல்லாம் கேள்வி கேட்டா நான் அதிகமா சிந்திக்க வேண்டி வரும்... சிந்தித்தாலும் எதுவும் வராது... (அது வேற விசயம்)

மிக்க நன்றி...