Tuesday, August 10, 2010

என்னுள் நீ...


ஆயிரம் கனவுகளை மட்டும்
இதயத்திற்குள் தருபவள் என்றால்
எப்பொழுதோ என் தூக்கத்தை
கலைத்து கண்களை விழித்திருப்பேன்...

ஆயிரம் கவிதைகளை எந்தன்
மனதுக்குள் நீதருவதால் என்பதனாலோ
இப்பொழுதும் என் தூக்கத்தை
கலைக்காமல் மூடியகண்களோடு உன் நினைவில்...

6 comments:

அ.முத்து பிரகாஷ் said...

உங்களவரின் நினைவுகள் நாங்கள் சுவைக்க கவியாகின்றது ...
நன்றி தோழர் ...
தொடர்க துயில் ...

Anonymous said...

அழகான வார்த்தைகள்..
தூங்கிக் கொண்டிருக்கும் நண்பருக்கு வாழ்த்துக்கள்..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள நியோ,

மிக்க மகிழ்ச்சி எந்தன் நினைவுகளில் உங்களை நான் மகிழ வைத்ததும்... நீங்கள் சுவைத்து என்னை மகிழ வைப்பதற்கும்...

மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,

தங்களின் ஊக்கத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி...

நான் தூங்கவில்லை கண்களை மட்டும் மூடிக்கொண்டு அவள் நினைவுகளுடன்...

வைகறை நிலா said...

அற்புதமான கனவு..
அற்புதமான கவிதை..
அழகான காதல்...

காதல் => (கனவுகள் +கவிதைகள்...................)

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள நிலா,

அற்புதமான வாழ்த்தும், சமன்பாடும்...

கூட்டல், கழித்தல் என்பதுதானோ வாழ்கை...

மிக்க நன்றி...