Wednesday, August 11, 2010

உன் அன்பினாலோ?


உன்இல்லத்திற்குள் நான்
மனிதபிறவியாய் தானே
அடியெடுத்து வைத்தேன்..
பின்பு எவ்வாறு?
வீட்டினுள் உந்தன்
பின்னால் சுற்றும்
வளர்ப்பு நாய்குட்டியாய்
நான் மாறிப்போனேன்...
எல்லாம் உந்தன்
கனிவான அன்பினாலோ?

4 comments:

Anonymous said...

சிறியதாக இருந்தாலும் அர்த்தமுள்ள கவிதை..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,

தங்களின் பின்னூட்டமும் அவ்வாறே...


மிக்க நன்றி...

Aathira mullai said...

வார்த்தைகளின்று மெளனமாக வாழ்த்துகிறேன்..புதுக்கவிஞனே நீ வையத்தைப் புதுக்கும் கவிஞனாக...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஆதிரா,

மிக்க நன்றி...

தங்களின் மெளன வாழ்த்துகளிலும் நான் சிறப்பு பெருகின்றேன்...

உள்ளம் நிறையும் சமயம் வார்த்தைகள் வராமல் போகும் என நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்...