Thursday, August 12, 2010

கேசமும்... நேசமும்...


பெண்களின் கேசத்திற்கு
இயற்கையில் வாசமுண்டா?
எனக்கு தெரியாது...
ஆனால் !
உந்தன் கேசத்திற்கும்
என்மேல் நேசமுண்டு
என்பதனை நன்குணர்ந்தேன்...
காற்றின்வழியே குழலெனும்
உன்விரல்களை  நீட்டி
என்முகத்தினை வருடிய தருணங்களில்...

2 comments:

Aathira mullai said...

கேசத்துக்கு வாசமுண்டு என்பது அறிந்தது..நேசமுண்டு என்பது வாசனின் கவிதையால் புரிந்தது.. கவிநேசனல்லவா கேசமும் கைகொடுக்கிறது..நட்புடன்.. ஆதிராவும் அதே நேசத்துடன்..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்பான தங்கள் நேசத்தையும், கூந்தல் வாசத்தையும் உணர்ந்தவன் தான் இவன்...