Wednesday, August 18, 2010

ஆணும்.... பெண்ணும்...

நான் ஆண் என்பதனாலோ!
என் உணர்வுகளையும் அன்பையும்
ஏட்டில் எ(உ)ன்னை வெளியேகா(கொ)ட்டிக்கொண்டு...

நீ பெண் என்பதனாலோ!!
உன் நினைவுகளையும் எண்ணங்களையும் - மனதினில்
பூட்டி எ(உ)ன்னை நீவாட்டிக்கொண்டு...

9 comments:

prince said...

நான் ஆண் என்பதனாலோ!
என் உணர்வுகளையும் அன்பையும்
ஏட்டில் எ(உ)ன்னை வெளியேகா(கொ)ட்டிக்கொண்டு...

unmainilai yaar arivaaro!
uyirin nilaiyum athuve thaan.

VELU.G said...

அருமை வாசன்

பெண் என்பதால் எல்லாம் பூட்டிக்கொண்டு

மிக அருமை

வைகறை நிலா said...

அற்புதம்..
நிச்சயமாக ஆண்களைப்போல பெண்களால் நேச உணர்வுகளை முழுமையாய் வெளிப்படுத்த முடியாது..
மிக மிக அழகான கவிதை..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ப்ரின்ஸ்,

அன்பினை உணரமுடியாமல், உணர்த்த முடியாமல் சில நேரங்களில் நாமும்...

மற்றவர் மீது செலுத்தும் உண்மையான அன்பு என்றும் அழியாது...

ஒருவரை ஒருவர் அறியும் நிலை என்றோ ஒருநாள் வரும்...

மிக்க நன்றி நண்பா...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள வேலு,


காரணம் பல இருக்கலாம்...ஆனால் அது உண்மைதானே நண்பரே...

மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள நிலா,

பெண்கள் உள்ளிருக்கும் நேச உணர்வுகளை வெளிகாட்ட விடாமல் தடுப்பது இந்த ஆண் சமூகமோ?

மிக்க நன்றி...

vetrithirumagal said...

பெண்கள் முழுமையாய் வெளிப்படுத்த முடியாத வரை சரி .பிறகு நீங்கள தாங்க மாட்டிர்கள்

vetrithirumagal said...

பெண்கள் முழுமையாய் வெளிப்படுத்த முடியாத வரை சரி .பிறகு நீங்கள தாங்க மாட்டிர்கள்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள வெற்றிதிருமகள்,

மிக்க நன்றி...

ஆணுக்கு பெண் சரிநிகர் சமூகத்தில் எண்ணங்களை வெளிகாட்டவேண்டும்...