Thursday, August 26, 2010

விஷம்... (மது)


பெண்ணே!
உந்தன் உதடுகள்
முத்தமிட்ட இதழ்கள்
என்பதனாலோ?
மதுவை
தினமும் முத்தமிட்டு
அருந்தியும் மடியாமல் - நான்
இன்றும் உயிரோடு...

(முத்தம், மது(விஷம்) இரண்டும் கற்பனையே)

2 comments:

Anonymous said...

இரண்டு முறை படித்த பின் தான் அர்த்தம் புரிந்தது..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,

பார்த்து பிடித்து
ரசித்து மீண்டும்
படிக்க வைக்கமுடியாமல்...
புரிந்து கொள்ள
மீண்டும் படிக்க
வைத்தமைக்கு என்வருத்தங்கள்...

குறைபாடுகள் கலையப்படும்... கவலை வேண்டாம்...

மிக்க நன்றி...