Sunday, August 15, 2010

என் சொத்து...


என்னுடைய அசையா சொத்தாய்
உந்தன் அசையும் உதடுகள்...

என்னுடைய பூர்விக சொத்தாய்
அதில் பூக்கும் புன்னகை...

4 comments:

Anonymous said...

அட நல்லாயிருக்கே...

ஆனாலும் நீங்க ரொம்ப கஞ்ஜம் வாசன்..
ஒரு ரெண்டு வரி அதிகமா எழுதினா தான் என்னவாம்??

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,

மிக்க நன்றி...

சொத்து அதிகமாக சேர்க்க வேண்டாம் என்று ஒரு நல்ல எண்ணம்தான்...

உந்தன் அசையும் உதடுகளை
பார்த்துக்கொண்டே எந்தன் கண்கள்
அசையாமல் போகின்றன சிலசமயம்...

பார்க்க எண்ணியே அலைபாய்கின்றன பலநேரம்...

vetrithirumagal said...

very excellant lines kavingnarae!i accept indra comments.you are too stingy only

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள வெற்றிதிருமகள்,

மிக்க நன்றி...

என்னை கவிஞரென்று சொல்லியமைக்கு இரண்டு வரிகள் சேர்த்து எழுதியிருக்கலாம்...