Monday, August 23, 2010

மதுவும்... நானும்...

மதுவே!
யாரோ வற்புறுத்தியும் உன்னை தொடவில்லை
ஏதோ துன்புறுத்தியும் உன்னை தொடரவில்லை
அப்படி இருப்பதனால் என்னவோ? நான்
பலர் அறிவுரைத்தும் உன்னை தொடுகின்றேன்
சிலர் அன்புரைத்தும் உன்னை தொடருகின்றேன் - சிலநேரங்களில்
வெறுத்தாலும் விருப்பதோடு உன்னை அருந்திக்கொண்டு...

4 comments:

அண்ணாமலை..!! said...

ஐயையோ..!
வேணாங்க நண்பரே!
கவிதைக்காகக் கூட!
:)

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அண்ணாமலை,

கவிதைக்காக இங்கே...

களிப்பிற்காக சில நேரம் நண்பர்களுடன்...

இதனை மாற்றிக்கொண்டு நான்...

தங்களின் அன்பிற்கும் மதிப்பளிப்பேன்.

மிக்க நன்றி அன்பிற்கும் அன்பான பின்னூட்டத்திற்கும்...

vetrithirumagal said...

ஏதோ ஒரு காரணம் வேண்டும் இனி மேல வேண்டாம்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள வெற்றிதிருமகள்,

எதுக்கு காரணம்?

குடிப்பதற்கா? விடுவதற்கா?

தங்களுக்காகவும் விட்டுவிடுகிறேன்...