Wednesday, March 30, 2011

உன்முகத்தில்...


மலர்ந்த உன்னிதழ்களை
ரசிப்பதைக்காட்டிலும்
குவிந்த உன்னிதழகளை
மிகவும்ரசிக்கிறேன்...
ஏனெனில்
சிரித்து என்னை
மகிழ்விப்பதைக்காட்டிலும்
முத்தமிட எனக்காக
காத்திருப்பதையெண்ணி...

6 comments:

தமிழ்த்தோட்டம் said...

//முத்தமிட எனக்காக
காத்திருப்பதையெண்ணி...//

சரி எதோ நடக்குது நடக்கட்டும் எவ்வளவு பெரிய கனவு....

உங்கள் கனவு விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள்

தமிழ்த்தோட்டம்

MANO நாஞ்சில் மனோ said...

அருமையான ஹைக்கூ கவிதை மக்கா...

Pranavam Ravikumar said...

சூப்பர்!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பூஜின்,

மிக்க நன்றி..

கனவு பலிக்காது.. இது பகல் கனவு...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள மனோ,

மிக்க நன்றி....

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ரவி,

மிக்க நன்றி....