Friday, November 4, 2011

உனக்காக... உன்னோடு...




உன்னருகில் நான் இருக்கிறேனென்ற
உணர்வில்நீ நெடுந்நேரம் தூங்குவாயென்றால்
உனக்காக இரவில் எந்நாளும்
உறங்காமல் விழித்திருக்க ஆசைதான்...
உன்னுடன் இரவில் மட்டுமல்ல - பகலிலும்
உன்னோடு இருக்கும் சமயமெல்லாம்...

2 comments:

arasan said...

ஏதோ அனுபவத்துல வந்தது மாதிரி என்று கூற மனமில்லை அண்ணே ..
கவிதை மிகச்சிறப்பு வாழ்த்துக்கள்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அரசன்,

மிக்க நன்றி தம்பி...


தான் அனுபவித்தால் தான் அனுபவமா என்ன? நீங்க சொன்னாலும் அனுபவம் தானே எனக்கு...