Friday, November 18, 2011

மீண்டு(ம்) உயிர்வாழ்வேன்....



ன் இதயத்தின் ஓரத்தில்
ஒரு மூளையில் உனக்கெனவும்
சிறு இடம் ஒதுக்கிவைக்கிறேன்
ன்னை விட்டு நீயும்
சென்ற பின்னும் அப்பகுதியை
வெட்டி எறிந்தும் உயிர்வாழ
என்னை நானே மீண்டும்
எனக்குள் ஆயுத்த படுத்திக்கொள்கிறேன்.

7 comments:

இராஜராஜேஸ்வரி said...

என்னை நானே மீண்டும்
எனக்குள் ஆயுத்த படுத்திக்கொள்கிறேன்./

nice

Unknown said...

அருமை

rajamelaiyur said...

அழகிய கவிதை

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இராஜராஜேஸ்வரி,

மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சிநேகிதி,

மிக்க நன்றி தோழி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ராஜா,

மிக்க நன்றி...

Ranioye said...

அருமை... :(