Saturday, March 7, 2009

காதல் மங்கைக்கு...

என் விழிகளை மயக்கும் அழகே!
உன் தேகத்தை தீண்ட விருப்பம் - அதற்குமுன்
உள்ளத்தில் கொடுக்கவேண்டும் ஓர்இடம்
அதற்காக காத்திருப்பேன் அனுதினம்...

என் இரத்தத்தில் இயங்கும் ஜீவனே !
உன் உதிரத்தில் கலக்க விருப்பம் - அதற்குமுன்
கழுத்தில் கட்டவேண்டும் தாலி
அதுவரைஎன் கரங்களுக்கு ஓர்வேலி...

1 comments:

pra.sup79@gmail.com said...

Machan.. Kalakura da... Nachnu irukku.. Keep it up