Friday, July 9, 2010

மழையும்... நீயும்...


என்றாவது குடைக்குள் மழை...
எப்பொழுதும் உன்னை நினைத்தாலே
என் இமைக்குள்ளும் மழை...

7 comments:

அண்ணாமலை..!! said...

நல்ல உவமை வாசன்!

elamthenral said...

அருமை நண்பரே!! நீங்கள் தினமும் எழுதுவதை கண்டு வியந்திருக்கிறேன்.. எப்படி உங்களில் இப்படி திறமை பொறாமையாக இருக்கிறது * * வாசன் * * சார்... இதுபோல் இன்னும் நிறைய எழுத என்னுடைய வாழ்த்துக்கள்....

S.M.சபீர் said...

எல்லாக்காலங்களிலும் பெய்யும் மழைக்கவிதை அருமை.

S.M.சபீர் said...

எல்லாக்காலங்களிலும் பெய்யும் மழைக்கவிதை அருமை.ஆருதல் மாப்ல

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அண்ணாமலை,

மிக்க நன்றி...

உவமை உருவகபடுத்தியமைக்கு... மிக்க மகிழ்ச்சி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள புஷ்பா,

மிக்க நன்றி தோழி...

தினம் நீங்கள் எழுதுவதை பார்த்து இப்பொழுது நான் ரசித்து மகிழ்ந்துக்கொண்டு...

மிக்க மகிழ்ச்சி வரவிற்கும்... எனக்கு ஊக்கமளிக்கும் வகையில் வாழ்த்துகூறியமைக்கும்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள் சபீர்,

மிக்க நன்றி நண்பா...

தங்களின் இனிய ரசனைக்கு மட்டுமில்லை...

என்னின் உணர்வுகளோடு பகிர்ந்துகொண்டிருப்பமைக்கும்...