Tuesday, August 31, 2010

மடிகணினி...

 

என்  வாழ்வில்...
கன்னியவளை என்மனதில் மட்டும்
வைத்து சுமக்கின்றேன் காக்கின்றேன்....
ஆனால்...
என் பயணங்களில்
மடிகணினி என்பதனாலோ அவள்நினைவோடு
உன்னை என்மடியோடும் மார்போடும்
அணைத்து காக்கின்றேன் சுமக்கின்றேன்...

4 comments:

ksilamathy@gmail.com said...

madiyodum marbodum sumakkum anubavakkavidhai super

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இளமதி,

ஒவ்வொரு நாளும் பேருந்தில் பயணிக்கும் சமயத்திலும்...

தொலைதூர இரயில் பயணங்களிலும், பேருந்து பயணங்களிலும் பாதுகாப்பு வசதி கருதி அவ்வாறு சுமப்பது வாழ்வில் அனுபவங்களாய்...

மிக்க நன்றி...

Aathira mullai said...

கன்னியைச் சுமக்கும் மனமும் கணினியைச் சுமக்கும் மடியும்... கணக் கச்சிதமாகப் பொருந்தி வந்துள்ளது.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஆதிரா,

கணினி வழி கன்னியை கண்டேன்...
அதனாலோ கணினியை மறந்தாலும் கன்னியை மறக்க முடியாமல் போகின்றது...

இரண்டுமே உலகமாய் அதன்பின் நான்...

இரண்டுமே மனதுக்குள் கணக்காமல் இதமாய் பொருந்தியுள்ளதனாலோ...

மிக்க நன்றி...