Wednesday, September 1, 2010

வண்ணத்துப்பூச்சி...

வானத்தில் பறந்து செல்லும்
வண்ணத்துப்பூச்சி கூட்டத்தை பார்த்து
மகிழ்ந்த இன்பமான உணர்வு...
ஆனால்!
பார்க்காமலே விந்தையாய் என்மனதுக்குள்!!!

சாலைபோக்குவரத்தில் வந்து சிக்கிய
மகளிர்கல்லூரி பேருந்துக்குள் மாணவிகள்
அமர்ந்த இடத்திலேயே தன்கண்களை
சிமிட்டி வண்ணத்துப்பூச்சியாய் பறந்துக்கொண்டு....
ஆனால்!
வண்ணத்துப்பூச்சியின் கண்களுக்குள் வண்ணத்துப்பூச்சியை
பார்க்கும் வியப்புடன் என்பயணம்!!!

0 comments: