Friday, March 5, 2010

கவிதைகள் - என் பார்வையில்


தினம் என்மனம் கண்வழியே
பார்வையில் படும் பாவையரை
காணும் சமயம் எண்ணத்திலும்
இதயத்திலும் என்னவென நினைத்து
ரசிப்பேனோ அப்படித்தான் பிறருடைய
கவிதைகளை வாசிக்கும் போதும்
என்கவிதகளை எழுதும் போதும் - உள்ளத்தில்
மகிழ்ச்சி தரும் ஒன்றாய்.


ரசிப்பதில்....
ஆண் வர்கத்தில் பிறந்த
நான் மட்டும் விதிவிலக்கா?
எனக்கு....
ராமனும் நானே
ராவணனும் நானே.
ImageBoo Free Web Hosting

2 comments:

அண்ணாமலையான் said...

கரெக்ட்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அண்ணாமலையாரே,

சரி என்னும் ஒற்றை சொல்லுக்கு ஆயிரம் அர்த்தங்கள்...

அதற்கு என் நன்றிகள்...