Friday, March 26, 2010

கண் சிமிட்டும்... முத்தமும்...




















காதலியே!
உந்தன் இமைகள்
பட்டாம்பூச்சியாய் துடிப்பது
உன் இதழ்களின் தேனை
மீண்டும் அருந்த வா - என்று
என்னை அழைத்தா?
இல்லை!
பட்டாம்பூச்சி போன்ற
உன்னிடமிருந்தே தேனை
எடுத்ததை வியந்தா?

4 comments:

அண்ணாமலையான் said...

ஏன் சந்தேகம் டேஸ்ட் பாருங்க

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அண்ணாமலை,

*கொடித்தேன் இனி எங்கள் குடித்தேன் என ஒரு படித்தேன் பார்வையில் குடித்தேன் *


மிக்க நன்றி... தங்களின் தொடர் ஆதரவுக்கு...

கவிதன் said...

ஹ்ம்ம் கலக்குங்க!!! ரசித்"தேன்"!!!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள கவிதன்,

உங்கள் வரிகளை பார்த்தேன்...
உள்ளம் மகிழ்ந்தேன்...

நன்றி...