Tuesday, March 23, 2010

சுகம்...


உன் வழியில் துணையாக
ஆனால்
உன் நிழலுக்கு குடையாக
ஆனாலும்
பின் தொடர்ந்தே நான்
அதிலும் ஒர் சுகம் ...
இந்நிலை என்று மாறும்?
இதுபோல் என்று சேரும்?
நினைத்து பார்கையிலேயே
நெஞ்சுக்குள் ஒர் சுகம்...

0 comments: