Wednesday, March 10, 2010

எந்தன் கோரிக்கை...



தினம் காலையில் சேவலும்
கூவும் முன்பே எழுந்தேன்!
உன்னை காணும் ஆவலில்
எந்தன் மனதுக்குள் மிதந்தேன்!
உந்தன் இதழின் புன்முறுவலில்
நான் அங்கேயே தொலைந்தேன்!
அதனை வர்ணித்திட இரவல்
செய்கின்றேன் வார்த்தையை உன்னிடம் - ஏனெனில்
உன்னின் இதய காவலில்
சிக்கியிருக்கும் என்னை விடுவிக்ககோரியும்...


ImageBoo Free Web Hosting

0 comments: