Tuesday, July 27, 2010

உன் கூந்தல்...

உன் கூந்தலென்ன?
கருங்குழலா?
இல்லை!
நீர்சுழலா?
உன்னின் விரல்களே
சிக்கி தவித்துக்கொண்டு...
என்னின் மனமோ
பார்த்து பரிதவித்துக்கொண்டு...

8 comments:

VELU.G said...

அருமை

கூந்தல் நல்லாத்தாங்க இருக்கு

Mugilan said...

நன்று!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள வேலு,

மிக்க நன்றி...

அந்த பெண்ணின் கூந்தலா? நீங்கள் சொல்வது...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள முகிலன்,

தங்களின் அன்பான வருகைக்கும் மற்றும் பின்னூட்டத்திற்கும் மிக்க மகிழ்ச்சியும் மற்றும் நன்றியும்...

தங்கள் வரவை தொடர்ந்து வேண்டி...

அண்ணாமலை..!! said...

வார்த்தைகள் வகையாக
அமைந்திருக்கிறது நண்பரே!

Aathira mullai said...

கூந்தலுக்கு மென்மையான், அழகான கவரி வீசிய தங்கள் கைக்கு என்ன பரிசு அளிக்க..இந்த சிறு பதிவை விட.. அருமையான கற்பனை..பாராட்டுக்கள் வாசன்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அண்ணாமலை,

மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஆதிரா,

தங்களின் அன்பான பரிசினை தலைவணங்கி ஏற்றுக்கொள்கின்றேன்...

மிக்க நன்றி...