Saturday, January 23, 2010

கவிதையாய் எந்நிலையிலும் நீ!!!



 


உன்னை தினமும்
பார்த்து ரசித்தை
நினைத்து ஒருகவிதை
வடிக்க விரும்பினேன் – ஆனால்
என்னை நீயும்
மறந்து வெறுத்ததை
நினைத்து ஒராயிரம்கவி
மனதில் எழுகின்றது – ஆனால்
அதனை சேமித்துவைக்க
இதயம் வெறுக்கின்றது.



0 comments: