Saturday, January 30, 2010

ஏய் பெண்ணே...

என்வாழ்கையில்...
என்னை சீண்டி விளையாடிட
வருவாய் என்று ஏங்கிருந்தேனடி!
என்னை தீண்டி கொன்றிட
வருவாய் என்று நினைக்கவில்லையடி.
அதனாலோ...
சீறிவரும் பாம்பை நம்பு
சிரிக்கும் பெண்ணை நம்பாதே என்றார்களோ?

0 comments: