Tuesday, January 19, 2010


 
என்கண்ணீர் தடாகத்தில் நீமட்டும்
மகிழ்வாய் நீந்திகொண்டு உலாவர
என்மனது நீராய் அலைமோதுவது
நீந்தும் உனக்கு தெரியாதாயென்ன?
 விலக்கிவிட்டு முன்னே சென்றாலும் - நீ
 என்னை தொட்ட மயக்கத்தில்நான்.

2 comments:

EVIL. said...

அருமை நண்பா,
துடிக்கும் ஆண்களின் ஏக்கம் கவி வடிவில்......

by
EVIL.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள Evil,

தங்களின் பார்வைக்கும் மற்றும் கருத்தின் பதிவிற்கும் மிக்க நன்றி...