Sunday, March 7, 2010

ஊனம் - முரண்பாடு


அன்று...
காதல் செய்ய
பெண்களின் ஒற்றைகண்
பார்வைக்கு ஏங்கியவனே!
இன்று...
திருமணம் செய்ய
பெண்ணிற்கு ஒற்றைகண்யென
தள்ளிவைத்தது சரிதானோ?

(ஊனமுற்றோரை ஆதரிப்போம். வாழ்வு அளிப்போம்)
ImageBoo Free Web Hosting



2 comments:

வைகறை நிலா said...

அழகான, நல்ல சிகப்பான, படித்த ,, இப்படித்தானே விளம்பரங்கள் வருகின்றன..
ஊனமுற்ற பெண்ணுக்கு எங்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.?

ஒரு சிறந்த எழுத்தாளருக்கு உரிய சமூக விழிப்புணர்ச்சி உங்கள் கவிதையில் தெரிகிறது..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள நிலாவிற்கு,

தாங்கள் கூறுவது உண்மை...

தன் மகள் ஊனம் என்றாலும், தன் மருமகள் ஊனமாய் வரகூடாது என் நினைக்கும் காலம்...

அதற்காக தாயை குறை கூறசொல்லவில்லை...

தன் மகள் படும் வேதனை கண்ட தாய் தன் மருமகளிடமும் அந்த வேதனையை காண மறுப்பதாலோ...