Friday, March 12, 2010

மன்னிக்க வேண்டுகின்றேன்....




என் சூழ்நிலையால்...
கல்கண்டு போன்ற கரையும்
என்மனமும் கரையாத கருங்கல்லாய் ஆனது.
என் வார்த்தையினால்...
தூண் போன்ற உறுதியான
உன்மனமும் உடைந்து தூள்தூளாய் போனது.
என்னை மறந்துவிடு
என்னை மன்னித்துவிடு...
ImageBoo Free Web Hosting

5 comments:

தேவன் மாயம் said...

என் வார்த்தையினால்...
தூண் போன்ற உறுதியான
உன்மனமும் உடைந்து தூள்தூளாய் போனது//

அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்!!

தேவன் மாயம் said...

காதலில் மன்னிப்புக்கு இடம் இல்லை நண்பரே!!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள தேவன்,

தங்கள் வருகைக்கும் மற்றும் கருத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்...

காதல் புரிய தொடங்கியதே மன்னிக்க முடியாத குற்றமாய் இந்த உலகில்...

தஞ்சை-முரளி said...

காதல் குற்றமென்றால் காதலிப்பவர்கள் குற்றவாளிகளா?

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள முரளி,

காதலர்கள், காதலின் பிடியில் கைதிகள்...
குற்றவாளிகள்... ஆனால் தண்டிக்கபட்ட நிரபராதிகள்..