Monday, March 22, 2010

நகமும் சோகமும்...




அவளின் விரல்களுக்கு
நீயோ மணிமகுடம்.
ஆனால்...
நானோ உன்னை வளர்பதற்கு
மனமில்லாமல் பொழுதும் கடிக்கின்றேன்...
நீயோ! அவளின் நினைவைபோல்
மலர்ந்துகொண்டே இருக்கின்றாயே?

2 comments:

வைகறை நிலா said...

நேசம் என்ற உணர்வை விரும்பாதவர்களின் இதயத்தில் கூட நெகிழ்ச்சியை தந்துவிடும் இந்த கவிதை...

கவிதை மிகவும் அற்புதமாக இருக்கிறது..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள நிலா,

தங்களின் உணர்வுபூர்வமான இந்த நேச வரிகளில் எந்தன் மனம் மகிழ்ந்தது.

மிக்க நன்றி...