Wednesday, March 24, 2010

விரலிடை...


இறைவா!
விரல்களுக்கிடையே
இடைவெளியை கொடுத்தாயே?
அவளது
விரலிடையை நிரப்பிட
என்விரல்களையும் படைத்தாயோ?



2 comments:

கவிதன் said...

அருமை !!! தஞ்சை ஸ்ரீ வாசன்!!!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள கவிதன்,

மிக்க நன்றி...