Sunday, March 7, 2010

சிந்தனை செய் மனமே...


மனிதா!
உள்ளத்தில் சகோதரத்துவம் உணர்வை
வாழ்வில் சமத்துவம் கொள்கையை
நெறியில் தத்துவ மந்திரமாய் - கொண்டு
தேசத்தில் மகத்துவம் அடைவோம்...

4 comments:

Anbinnayagan said...

ஒரு மனிதனுக்கு தேவையான குறிக்கோளை நான்கே வரிகளில் அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.
உங்கள் கவிப்பணி தொடர வாழ்த்துக்கள்.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அன்பின்நாயகனுக்கு,

என் மனமார்ந்த நன்றிகள்....

Tamilparks said...

அருமை, வாழ்த்துக்கள்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள தமிழ்த்தோட்டத்திற்கு,

உங்களின் கருத்திற்கும் மற்றும் வாழ்த்திற்கும் என் நன்றிகள்...