Thursday, March 25, 2010

இதயதுடிப்பு...



இயல்பாய் துடிக்கும்
எந்தன் இதயமும்
உன்னை கண்டதும்
துடித்தது இருமடங்கு
சில நேரங்களில்...
இருமடங்காய் துடிக்கும்
உந்தன் இமைகண்டு
எந்தன் இதயமும்
துடித்ததடி பலமடங்கு.
 

4 comments:

அண்ணாமலையான் said...

ரைட்டு.. பி பி யா இருக்க போது

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

இல்லாத வியாதியெல்லாம் வர வைக்கிறீ(றா)ங்க...

கவிதன் said...

வேறென்ன காதல் வியாதிதான்!!! அருமை!!!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள கவிதன்,

காதல சொன்னாலும் வியாதி, சொல்லாவிட்டாலும் வியாதி...

உலகத்துல எல்லாருக்கும் வியாதி வருமுனு நினைக்கின்றேன்...