Saturday, March 27, 2010

கர்ப்பமும்... துடிப்பும்...


சுமக்க மனமெண்ணியும்
சுமக்க முடியாமால்
நான்...
செய்வதறியாது
என் கரங்களும்
என் இதயமும்
உன்னை நினைத்து
துடித்துக்கொண்டே...

2 comments:

கவிதன் said...

அந்த தவிப்பானது அவள் சுமக்கும் சிரமத்தை பங்குபோட நினைக்கிறது!!!
குட்டியான அழகான கவிதை தஞ்சை ஸ்ரீ வாசன்!!!

உங்கள் வலைப்பூவிலுள்ள புகைப்படங்கலத்தனையும் அருமை நண்பரே!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள கவிதன்,

சிரமத்தை பங்கு போட நினைக்க மட்டுமே முடிகிறது. அதுவே தவிப்பை உண்டாக்கிவிடுகின்றது.

தங்களின் வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த நன்றி...

உங்கள் வலைப்பக்கம் உலா வந்தேன் கவிதைகளும் புகைபடங்களும் மிகவும் அருமையாக இருக்கின்றது. மேலும் ஜொலித்திட என் வாழ்த்துகள்.