Sunday, March 28, 2010

கேட்கின்றேன்...

கேட்கின்றேன்...
சில்லறை போல்
சிந்தும் உந்தன் சிரிப்பினை...
கேட்கின்றேன்...
கல்லறையின் உள்
புதைந்தும் அதன் ஒலிப்பினை...

2 comments:

அண்ணாமலையான் said...

அதான் அஞ்சலியோ?

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

இல்லை இது எதிரொலி...