Saturday, January 16, 2010

தஞ்சை ஊர் சுற்றும் இனிய பயணம் ...

வாழ்கையின் துயரத்தை மறந்திட
இமயத்தின் உயரத்தை அடைந்திட
களிப்பில் சிலநாட்கள் வாழ்ந்திட
நண்பர்களே இவன் உங்களைநோக்கிட...


தஞ்சை தரணியில் மூன்றுநாட்கள்
சனி, ஞாயிறு மற்றும் திங்கள் என்பயணம்...

4 comments:

malarvizhi said...

ungal valaipakam nanraaga ullathu. yen valaipakathai parthale therikiratha nanum thanjai thaan yenru.

Unknown said...

தங்களின் தஞ்சை பயணம் இனிதே இருக்க நல்வாழ்த்துக்கள்.......

சென்றுவாருங்கள் வென்றுவாருங்கள்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சகோதரிக்கு/தோழிக்கு,

உங்களது வரிகளுக்கு என்மனமார்ந்த நன்றிகள்.

நீங்களும் தஞ்சைதான் என்பதை இதன்மூலம் அறிந்தேன்.மிக்க மகிழ்ச்சி.

இவன்,
தஞ்சை.வாசன்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள முரளிக்கு,

சென்று வந்தேன். என்னை நானே மீட்டும் வந்தேன். உங்களின் வார்த்தைக்கு/வாழ்த்துக்கு நன்றிகள் பல கூற்வேன்.

இவன்,
தஞ்சை.வாசன்