Wednesday, January 20, 2010

என் இதழின் அசைவு


இறைவா!

தினம் ஒருபிறவி எடுக்கின்றேன்
இன்றைய பிறவியிலாவது 
அன்றுஅவள் என்னோடு
பேசிய பேச்சுக்கு உருவம்
தந்திட ஓர்வார்த்தை சொல்லமாட்டாளா
என்று ஏங்கி தவிக்கின்றேன்
இன்றாவது மோட்சம் கிடைக்குமா?

2 comments:

malarvizhi said...

கவிதை அற்புதமாக உள்ளது.வாழ்த்துக்கள்.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சகோதரிக்கு/தோழிக்கு,

உங்களின் பாராட்டுக்கும், ரசனைக்கேற்ப என்வரிகள் அமைந்ததை எண்ணி மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

இவன்,
தஞ்சை.வாசன்