Friday, January 29, 2010



தோழா / தோழி...

காதலெனும் போர்வையில் சிக்கிக்கொண்டு
உன்னைநீயே எதற்கும் உருகுலைத்துகொள்ளாதே...

உன்னதமான இலட்சியங்களை உள்ளத்தில்கொண்டு
உன்னைநீயே எப்பொழுதும் வாழவைத்துக்கொள்...

2 comments:

Anbinnayagan said...

காதலால் வாழ்வில் உயர்வு பெற்றவரும் உண்டு அல்லவா?.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்பின்நாயகனுக்கு,

கண்டிப்பாக காதலால் வெற்றி பெற்றவர்கள் உண்டு. ஆனால் விரல் விட்டு எண்ணும் அளவுக்குதான் காதலில் வெற்றி பெற்றவர்கள்.

உண்மையான காதலர்கள், தங்களின் உண்மையான காதலை என்றும் அழியவிடுவதில்லை.

காதலர்களை கைவிடும் / ஏமாற்றும் காதலர்கள் வாழ்ந்தும் பயனில்லை. வாழ்வதும் வீண்.

காதல் வாழ்க, காதல் வாழ்க, காதல் வாழ்க