Monday, February 1, 2010

உயிரும் உடலும் நீயே...

என்னுள்!!!
பழகிபோன
உன்குரலும்
உன்முகமும்
கேட்காமல்
பார்க்காமல்
மறந்துபோனதடி...
ஆனால்!
இதயத்தில்
வேரூன்றிய
உன்நினைவுகள்
மட்டும்
அழியாமல்போனதடி...
இதுதான் காதலோ?

0 comments: