இன்று...
உன் பெயரைமட்டும் ஜெபித்த
என் உதட்டாலே சபிக்கின்றேன்
உன்னை...
என்னவென்றால் வளமோடு வாழ
என் மனதாலும் சபிக்கின்றேன்...
உன்இதழ்களின் ரசங்களையும்
இல்லை...
பணிபுரியும் நேரமென்றும்
உன்னை அழைக்கவும்
என்கைவிரல்களை பிணைத்தும்
உன்காதினில் ஏதோரகசியம்
அங்கு அதில் அன்று,
என் அன்பே இன்று,
நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி
ஒருவனின் இதயசோலையில் அரும்பானவளே
அன்று நீயென்னை பார்த்து
என்னோடு கல்யாண பாதையில்
கனவு கற்பனையென்று அவையில்லாமல்