Tuesday, February 23, 2010

என் கவிதைகள்


உன்நினைவாலே
என்நெஞ்சில்
நான்படும்
வதைப்பை
எழுத்தின் வழியாக
உள்ளத்தில் உள்ளதை
இங்கே வதைக்கின்றேன்...
உன்னை புண்படுத்தல்ல
என்பதனை புரிந்துக்கொள்
இதனைநீ படித்தால்...

0 comments: