Monday, February 15, 2010

15.10.2010 அன்று 6:30AM


வெண்ணிற மேகங்கள்
ஆனாலும்
சூரியனின் கதிரால்
தனனில் மின்னும்
சுத்தமான தங்கத்தை
சேலைக்கு ஜரிகையாய்
தைத்தாற்போல
கடலுக்கு அலையாய்
மலைக்கு முகடாய்
என்கண்களுக்கு ஜோதியாய்
நீலவானில் இயற்கையாய்
ஜொலித்திட்ட காட்சி.

2 comments:

தஞ்சை-முரளி said...

அழகிய ஓவியமாய் படம்;

அழகிய வரிகளாய் கவிதைகள்;

அருமை அருமை !!!

எப்படி பாரட்டுவது படத்தை பாரட்டவா? தங்களின் கவிதையை பாரட்டவா?

வார்த்தைகள் தடுமாறுகிறது வாழ்த்து கூற..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள முரளிக்கு,

பாராட்ட நினைத்த உங்கள் மனதுக்கு என் முதற்கண் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

பாராட்டியமைக்கு என் நன்றிகள் என்றென்றும்.