Thursday, February 25, 2010

நட்பு


நொடிகள் கடந்து 
வினாடிகள் மலர்ந்தது.
வினாடிகள் கடந்து 
மணிதுளிகள் மலர்ந்தது.
மணிதுளிகள் கடந்து 
நாட்கள் மலர்ந்தது.
நாட்கள் கடந்து 
வாரங்கள் மலர்ந்தது.
வாரங்கள் கடந்து 
மாதங்கள் மலர்ந்தது.
மாதங்கள் கடந்து 
வருடமாய் மலர்ந்தது.
வருடங்கள் கடந்து 
ஆயுள் மலர்ந்தது.
ஆயுள்கள் கடந்தும் 
நட்பு மலர்ந்தது இன்றும்...

(என் கல்லூரி நாட்குறிப்பிலிருந்து எடுக்கப்பட்டது)

4 comments:

தஞ்சை-முரளி said...

அருமை அருமை அருமை மிகவும் அருமை; என்னை எனது கல்லூரி நாட்களுக்கு எடுத்து சென்ற தங்களது கவிதைக்கு எனது மனமார்ந்த பாரட்டுதல்கள்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள முரளி,

மிக்க மகிழ்ச்சி உங்களின் வரிகளில் அடைந்தேன்...

வைகறை நிலா said...

சுதந்திரமான பறவைகளைப்
போன்ற..கல்லூரி நாட்கள்
எத்தனை அற்புதமானது..
இந்த கவிதை
மீண்டும்
அந்த ஞாபகங்களை
மலர வைக்கிறது..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

நிலவின் உலவிற்கு என் நன்றிகள்..

நிலவின் ஒளியும் குன்றாது...
கல்லூரி நினைவுகளும் மறையாது...