Tuesday, December 22, 2009

நாமும் திருநங்கையரா?


நேற்று

என் இரயில் பயணத்தில்

நான் சந்தித்த இவர்கள்

உடல் வெளிபுற தோற்றத்தில்

ஆணும் பெண்ணும் கலந்து

கேலிக்கும், கேளிகைக்கும் அவர்கள்.

அவர்களின் பிறப்பின் சதியிது.


ஆனால்

என் மனதின் உள்ளே

நீயும் என்னுள் சேர்ந்து

அப்படியானால்

நானும் இவர்களுக்கு சமம்தானோ?

அங்கு நீயும் அப்படிதானோ?

நம் பிறப்பின் விதியா இது?

 
 (யாரையும் புண்படுத்த அல்ல)

0 comments: