Sunday, December 20, 2009

மன்னித்து விடு என்னை

நேற்று...
உன்னை வரசொல்லிவிட்டு
என்னை காணாமல்
உன்மனதில் கோபம் வந்திருக்கும்
என்மேல் கண்டிப்பாக - காரணம் கூறவா?

அன்று...
உன்னோடு நடந்த நடைபாதையில்
ஒன்றாய் நடந்த நாம்
பாதசுவடு ஏதாவது ஒன்று
பார்வையில் படாதா?என்று ஏங்கித்தான் தேட சென்றிருந்தேன்.

0 comments: